கோவிலில் ஆவா குழு வாள் வெட்டு; கழுத்தில் வெட்டுண்ட இளைஞன் அதிதீவிர சிகிச்சையில்
நீர்வேலியில் சம்பவம் நீர்வேலியில் ஆலயத்தினுள் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும், அதில் படுகாயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரவித்தனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று (7) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசி (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. … Continue reading கோவிலில் ஆவா குழு வாள் வெட்டு; கழுத்தில் வெட்டுண்ட இளைஞன் அதிதீவிர சிகிச்சையில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed